இழந்த அரியணையை மீட்க பாண்டிய மன்னர்கள் போராடிய காலகட்டத்தில் நடந்ததாக புனையப்பட்டிருக்கும் புதினம் இது. காஞ்சியின் எல்லையில் மாமல்லபுர கடற்கரையில் இளவரசி ஒருத்தியை சந்திக்கிறான் ஒரு மாவீரன். அவனை கண்டதும் காதல் கொண்டு அவன் பின்னே செல்கிறாள் இளவரசி.
Story arounds Pandiyan's war to return back their kingdom's. ALegend met a beautiful Princess in the kanji Mamallapuram beach. Both loved and the princess followed his foot path.