தந்தையிடம் தன் உயிர்க் காதலை நிரூபிப்பதற்காக அக்காதலையே விட்டு விலகி செல்லும் நாயகன்...
காதலுக்காக காலம் முழுவதும் காத்திருக்க தயாராக இருக்கும் நாயகி..
பெரியவர்களின் சம்மதத்துடன் அவர்களது காதல் கைகூடுமா ...?
உறவுகளின் உன்னதத்தை சொல்லும் அருமையான கதை இது.