ஒரு குழந்தை என மடியில் தவழயிலே உணர முடியாத தாய்மையின் உணர்வுகளையும் தன்னகத்தே உள்ளடக்கி, நாம் இன்னும் நினைவாற்றல் பெற்ற பின் உருக உருக நினைக்கவைக்கும் வலிமை பெற்றது - இந்த காதல்.
காதல்- பேராழிகளை உள்ளடக்கிய சமுத்திர சொட்டுக்கள். அந்த நீர்வீழ்ச்சி போன்ற எண்ணங்களின் சிற்றோடையாக தான், இங்கு 'நீ' என்கிற பெண்பாலும் 'நான்' என்கிற ஆண்பாலும் ஆன இந்த முதல் படைப்பு.
ஈருடல் ஓர் உயிரென வாழும் காதலுமானவர்களின் இதயவியல் - "நீயும்... நானும்...- காதல் , இதயத்தின் இயக்கவியல்"