ஒரு பழமையான கிராமத்தில் இருக்கும் ஐஸ்வர்யப் பெருமாள் கோவிலின் பெருமையை உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் ஒரு தொலைக்காட்சியின் படப்பிடிப்பு குழுவினர் அங்கே வருகிறார்கள்.
அந்த பழமையான கோவிலின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட ஜன்னல்கள் இருக்கின்றன. அந்த ஜன்னல்களில் 23வது ஜன்னல் மட்டும்தான் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. அது என்ன என்பதைச் சொல்லும் நாவல்தான் இது.