ஹர்ஷவர்த்தன் "சாரதா என்டர் பிரைஸின் எம்.டி. கோடீஸ்வரர். ஒரே அன்பு மகன் தீபன். மகனிடம் கூடப் பேசக் கூட நேரமில்லாத பிஸினெஸ் மேக்னெட். இறந்த தன் மனைவியின் ஞாபகமாக ஆரம்பித்த கம்பெனி. உழைப்பின் அரிச்சுவடுகளை நன்கு அறிந்தவர்.
தீபனின் காதலி ப்ரணவி .இவன் சிபாரிசால் இவளுக்கு சாரதா என்டர்ப்ரைஸில் வேலை கிடைக்க விதி இவர் மகனின் வாழ்விலும் விளையாடுகிறது.
காரில் பயணிக்கும் போது ஹர்ஷவர்த்தனுக்கு விபத்து ஏற்பட அந்த விபத்தால் பழைய உறவுகள் துளிர்க்க... மர்மமான பல முடிச்சுக்கள் விடுபடகடைசியில் என்ன நடந்தது? இது விபத்தா? கொலை முயற்சியா?
இந்த சடுகுடு விளையாட்டில் ஹர்ஷவர்த்தன் தப்பித்தாரா ? அவரின் கடந்த கால மர்மம் என்ன ? தீபன் ப்ரணவியின் காதல் கைகூடியதா?
விடை நாவல் முழுவதும் படித்தால் தெரியும். நீங்களும் சடுகுடு ஆடிப் பாருங்களேன்.