பரம்பரை கோடிஸ்வரரின் பெண் அவள். நவநாகரீக யுவதி, வெளிநாட்டில் வசிக்கும் பரம்பரை பணக்காரன் ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள், கிராமத்தில் இருக்கும் தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வருகிறாள்... அவர்களோ எளிமையான மத்திய வர்க்க குடும்பம். சந்தர்ப்ப வசத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் இவளுக்கு திருமணம் ஆகிறது. அந்நிலையை அவள் எப்படி எதிர்கொண்டாள்...
A rich, modern girl, engaged with a rich man living abroad. She visited her relation house of middle class in a Village. Suddenly, a situation made her to marry an young man in that family, The story around how she face the upcoming consequences.