உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" கோலநடம் ஆடுபவன் சூலமதை ஏந்துபவன்
ஆலவிடம் நாடி அருந்துபவன் "
" பொருளைத் துறந்தால் வராதுஞானம் ஞானம்
வருமாசை விட்டொழிந்த பின்னே "
" புலிதந்த தோல்மேல் உடுத்தி மரண
கிலிதந்த காலனைக் காய்ந்த கடவுள் "
" கடல் கொண்ட மழையும் வீணே செரியா
குடல் கொண்ட உணவும் வீணே "