உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
"முடியினை நான்முகன் தேட அரியோ
அடியினைத் தேட நெருப்பாய் வளர்ந்தான்"
"மதியா லறிந்திடு மாந்தரையும் தன்னை
மதியா மனிதரையும் காப்பவன்"
"பாலனைக் காக்க
காலினைத் தூக்கி
காலனை உதைத்தவன் "
"தொடங்கிய சினமும் தூணில் இருந்து
அடங்கிய தங்கு அன்னை கண்டு"