'எனக்கு நானே ராஜா' என்ற சுபாவத்துடன் தன்னுடைய ட்ராக்கில் பயணம் செய்து கொண்டிருப்பவன் இக்கதையின் நாயகன் 'கட்டதுரை'.
கல்லூரியில் முதுகலை படிக்கும் முரட்டுக்காளை.
இளங்கலை எப்படித் தாண்டிவந்தான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. கடைசி நிமிடத்தில் படித்து, எப்படியோ பார்டரில் தாண்டி வந்துவிட்டான்.
வடக்கத்திப் பெண் ஹிமானியோடு அளவிடமுடியாத காதல்.திருமண பந்தத்தில் இணைந்தார்களா?