என் கண்ணின் மணியான கண்மணி வாசகர்களுக்கு வணக்கம்!மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தொலைந்துப் போன தன் மகனைத் தேடும் ஒரு தாயின் தவிப்பே இந்நாவல். அவளுடைய மகன் என் தொலைந்தான்? யாரால் தொலைந்தான்? காரணத்தை அறிகிற போது கலங்கிப் போகப் போகிறீர்கள்!சுயநலமிக்க மனிதன் மிருகமாவான். அந்த மிருகத்தையும் மன்னிப்பவனே தெய்வமாவான் இக்கதையில் வருகிற தனசேகரனும், வசந்தனுமே அதற்கு உதாரணங்கள்.எல்லோருக்கும் ஓவியம் வரைந்துக் கொடுக்கும் கதாநாயகி இளவேனில்... பகலவனை நேசிக்கிறாள்.அவளுடைய காதல் ஓவியம் அவளுடைய கையில் சேர்ந்ததா?மகனைத் தேடிய தாய் அவனை மறுபடியும் சந்தித்தாளா இல்லையா?நாவலை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள். மறக்காமல் விமர்சனம் எழுதுங்கள்.அன்புடன் மகேஷ்வரன்.
- Your Next Great Read!
- New eBook additions
- New teen additions
- New kids additions
- Most popular
- Available now
- See all
- Your Next Great Listen!
- New audiobook additions
- New kids additions
- New teen additions
- Most popular
- Try something different
- Available now
- Great Narrators
- See all
- Newly Added Magazines
- Crafts
- Sports
- Photography
- Technology & Gaming
- Hunting & Fishing
- Luxury
- Boating & Aviation
- Cars & Motorcycles
- Comics & Manga
- Teen Magazines
- Children's Magazines
- History
- See all