நாயகன் ஹர்ஷா..! நாயகி சம்ருதி..!
கல்லூரி விழா ஒன்றில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அமைதியாக, ஆனந்தமாக சென்று கொண்டிருந்த நாயகியின் வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்கள்.
போராட்டக் களத்தில் இருந்த நாயகிக்கு ஹர்ஷா கை கொடுத்தானா? நட்பு காதலாக மாறிய விந்தை..!
காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே..!