ஜெயவிதுரன்-தர்ஷினி..!
சஞ்சித்-ஆதர்ஷிகா.
தர்ஷினி, ஆதர்ஷிகா இருவரும் வெவ்வேறு வங்கியில் பணிபுரிபவர்கள்.
காதல் ரோஜாக்களை கையிலேந்தி தேவதைகளின் வருகைக்காகக் காத்திருக்கும் நாயகர்கள்.
அந்தத் தேவதைகளைத் தங்களிடம் வரவழைக்க, அவர்கள் செய்த தகிடுதத்தோம் வேலைகள் என்ன?
நட்பு, காதல், குடும்பம் என்று ரோஜாக்களின் வாசம் சற்றும் குறையாத காதல் கதை.