உறவுகளின் வஞ்சனையால் கால் இருந்தும் நடக்க மனமின்றி சூழ்நிலை கைதியான நாயகன்...
உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக தன்னையே தனிமைப்படுத்தி கொள்ளும் நாயகி.. இந்த இருவருக்கும் இடையில் மலரும் அன்பு அவர்களது உறவுகளை வாழ வைக்கிறதா இல்லையா என்பது... கதையை படித்தால் தெரியும்.