மந்திரவாதி மணிசுந்தரனின் மாபெரும் லட்சியம் நிறைவேறியதா? மகரிஷி த்ரிகுணாத்மர் தான் எண்ணிய வண்ணம் ஓர் சீடனை அடைந்தாரா? நாககன்னி பதுமவல்லி தன் பழியைத் தீர்த்துக் கொண்டானா? சனத்குமாரன் தான் எண்ணியபடி தாய்நாட்டினைக் காக்கும் வீரனாக உருவெடுத்தானா? மேகலாவால் தன் சகோதரர்களைக் காக்க இயன்றதா?
பதில்களை அஜாதசத்ரு கதையில் காணுங்கள்!
தர்ம இலக்கியம் என்ற வகைக் கதையிது. மக்கள், மகளிர், சிறார்கள் ஆகிய எல்லோருக்கும் அஜாதசத்ருவைப் பிடிக்கும் என்று நம்புகிறோம்.