இன்றைய உலகில் பணம் மட்டுமே அனைவருக்கும் முக்கியமானதாக தோன்றுகிறது. ஆனால் அதைவிட முக்கியமானது உறவுகள்தான்.
அத்தகைய உறவுகளுக்கிடையே தோன்றும் நேசம், காதல், சிக்கல்கள், பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அவமானம் ஆகியவற்றை கதையின் பல கதாபாத்திரங்கள் எதிர்கொள்கிறார்கள்.
உறவுகளுக்காக தன் சுயமரியாதையும் இழக்காமல் அதேசமயம் அனைவரையும் ஒரு நிலையில் உறவுகளின் முக்கியத்துவத்தை கதையின் நாயகன் அனைவருக்கும் புரியவைக்கிறான் அது எவ்வாறு என்பதை நாம் கதைக்குள் சென்று காணலாம்.