கணவன் இறந்த பின் தன் இரு பிள்ளைகளையும் வளர்த்து படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருகிறாள். ஆனால் அந்தப் பிள்ளைகள் வயதான தான் தன் தாயை நிம்மதியாக வாழ வைத்தார்களா... அவர்கள் எதிர்பார்ப்பு என்ன... மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்ட அந்த தாய்... வாழ்வின் கடைசி நாட்களை எப்படி எதிர்கொண்டால் என்பதை சொல்லும் குடும்பபாங்கான கதை தான் காயம்பட்ட இதயம் என்ற நாவல் முதுமையில் பெற்றோர்களின் நிலைமையை நிச்சயம் படிப்பவர்கள் உள்ளத்தை பாதிக்கும்.
- பரிமளா ராஜேந்திரன்