தந்தையைச் சிறுவயதிலே பறிகொடுத்த பேத்தியின் மீது இரக்கமும் அன்பும் கொண்ட தாத்தா, அவள் வளர்ந்ததும் தன் உயிர் நண்பனின் பேரனுக்குக் கட்டி வைக்கத் தீர்மானிக்கிறார். மகளே உலகமென வாழும் தாயோ, அவளைத் தன் அண்ணன் வீட்டிற்கு மருமகளாக அனுப்ப விரும்புகிறார். இந்தப் பாசப் போராட்டங்களின் நடுவில் நாயகி நந்தினி தத்தளிக்கிறாள்.
இறுதியில் அவள் யாருக்கு இசைந்தாள்? தாத்தாவிற்கா? அம்மாவிற்கா? அவள் யாரை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்கிறாள்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கதையில் உள்ளன!!