மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். ஒன்றை அடையும் போது அதை விட பெரிது கண்டால் மனது அலைபாயும். அதை அடைய நினைக்கும். அதனால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படப் போவதில்லை. நம் கதையின் கதாநாயகி இத்தகைய மனநிலையில், அவள் காதலில் ஏற்படும் சிக்கல், அவள் காதல் கைக்கூடியதா என்பதை...
கண்ணெதிரில் தோன்றும் கனவு என்ற நாவலில், காதலுடன் கலந்து எழுதியுள்ளேன். படிப்பவர்களின் மனதில் இத்தகைய மனநிலை தவறு என்ற எண்ணத்தை நிச்சயம் உண்டாக்கும். இந்த கதை உங்கள் மனதை கவரும் என்ற நம்பிக்கையுடன்.
- பரிமளா ராஜேந்திரன்