'மாலையிடும் சொந்தம்' என்ற இந்த நாவலில்... கணவன், மனைவியிடையே புரிதலும் சகிப்புத் தன்மையும் இல்லாததால் குடும்ப உறவுகள் பிரிந்து, வாழ்க்கை எப்படி சிக்கலாகி பல துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது என்பதை நாயகியின் மூலம் சொல்லியிருக்கிறேன்.
- பரிமளா ராஜேந்திரன்