அக்கா தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் நாவல் தான் கண்கள் சொல்லும் கவிதை.
கண்கள் இல்லாத அந்த பெண்ணின் மனதில் தோன்றும் காதல் ஒரு கவிதை.
அன்பு, பாசம், பரிவு பின் தொடர காதல் கதை சொல்லும் இந்த நாவல் நிச்சயம் படிப்பவர் மனதையும் கவரும் என்று நம்புகிறேன்.
- பரிமளா ராஜேந்திரன்