அந்தோணி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஆடுகளை மேய்கிறான். இவ்வாறு ஆடுகளை மேய்க்கும் போது, ஒரு ஆட்டுக்குட்டியை பாசமாக வளர்கிறான். கோயில் திருவிழாவிற்கு அந்த ஆட்டுக்குட்டியை வரிவசூலிப்பவர் வந்து நன்கொடையாக எடுத்துக்கொண்டார்.
தன் ஆட்டை மீட்க இரவில் செல்லும் அந்தோணிக்கு என்ன நேர்ந்தது? ஆட்டுக்குட்டியை மீட்டானா? வாசிக்கலாமா...